லவ்லி பாலகிருஷ்ணன்.
சேலத்தில் நிர்வாகிகளை சந்தித்த அய்யா டீ வீ எஸ் மணி தலைமை சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் தலைமை சங்கத்தில் இணைவதால் உள்ள நன்மைகள் எடுத்து கூறினார்.
விரைவில் ஒரு கூட்டம் கூட்டுவதாகவும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.
அதன்படி இரண்டு கூட்டங்களில் அய்யா டீ வீ எஸ் மணி கலந்து கொண்டார். 96 ஜனவரி மாதம் 27ந் தேதி சேலத்தில் முடிவு எடுத்து சூழ்நிலை காரணமாக நடத்த முடியாமல் 1996 ஜுன் 27ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பான மாநில மாநாடு நடந்தது. சேலத்தில் இருந்தும் கலந்து கொண்டனர்.
அடுத்த சேலம் சம்பவத்தின் நினைவுகள் அடுத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக