சனி, 8 ஜனவரி, 2022

வணக்கம் நண்பர்களே கண்ணீர் அஞ்சலி நமது தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் திரு P.வரதராஜன் { பிரியா டெய்லர் } திருவொற்றியூர் , தேரடி சன்னதி தெரு , அவர்கள் இன்று மாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் இப்படிக்கு திருவொற்றியூர் தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் திருவொற்றியூர் கிளை நிர்வாகிகள்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக